கோபிசெட்டிபாளையம் அருகே விநாயகர் சிலையை கரைத்து விட்டு திரும்பியபோது தேனீக்கள் கொட்டியதில் சிறுவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் சதூர்த்தி விழா இந்தியா முழுவதும் கோலாகலகமாக கொண்டாடப்படும் நிலையில், சதூர்த்தி நாளில் சந்திரனை பார்த்தால் கேடு விளையும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?. அதற்கான முழு பின்னணியையும் இங்கே தெரிந்து கொள்வோம்.
விரதம் இருப்பது தனிநபரின் நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளைப் பொறுத்து மாறுபடும். உங்களின் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள் மற்றும் சுகாதார நிலைமைகளைப் பொறுத்து, விரதத்தின் வெவ்வேறு நிலைகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.
நாடு முழுவதும் நாளை (செப்டம்பர்,10) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு சென்னை காவல்துறை பலவித கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பலவித கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் குறித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பயணிகளின் சிரமத்தை குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
மத்திய ரயில்வே துறையுடன் இணைந்து கொங்கன் ரயில்வேஸ், மும்பை சி.எஸ்.டி / ததர் / லோகமான்யா திலக் / புனே மற்றும் ரத்னகிரி / சாவந்த்வாடி சாலை / கர்மாலி
இடையில் சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள் பட்டியல் காண இங்கு "http://konkanrailway.com/uploads/editor_images/1496641106_Notification_No_22_CR_Ganpati_Spl_2017.pdf" கிளிக் செய்யவும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.