ராஜஸ்தானில் உள்ள அல்வர் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் 5-7 பேர் கொண்ட ஒரு வாகனம் காணப்பட்டது. அதில்,போலீசார் திடீர்ரென சோதனை மேற்கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது பசுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.எனவே, அந்த மர்ம நபர்கள் போலீசாரை தாக்க முற்ப்படபோது, போலீசார் திடீர்ரென துப்பாக்கி சூடு நடத்தினர், அந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மற்றவர்கள் மறைந்து விட்டனர்.


தற்போது, பசுக்கள் மீட்கப்பட்டதுடன் 5 பசுக்கள் மோசமாக காயமடைந்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.