புதுடெல்லி: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் மக்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில்: 


இந்நன்னாளில் நமது இதயத்தில் அன்பு நிறைந்து இருக்கட்டும்.


 



 


பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில்:


இயேசுபிரான் போதித்த நல் விஷயங்களை நினைத்து கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடுவோம். அமைதி, மனித நேயம், இரக்கம், அனைவரிடமும் தழைத்தோங்கட்டும், மெர்ரி கிறிஸ்துமஸ்! என வாழ்த்தியுள்ளார்.