லக்னோவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!!
லக்னோவில் பாராபங்கி ரயில் நிலையம் அருகே இன்று காலை சரக்குகளை ஏற்றி வந்துகொண்டிருந்த சரக்கு ரயில் 8 பயணிகளும் திடீரென தடம் புரண்டது.
லக்னோவில் பாராபங்கி ரயில் நிலையம் அருகே இன்று காலை சரக்குகளை ஏற்றி வந்துகொண்டிருந்த சரக்கு ரயில் 8 பயணிகளும் திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தால் அந்த பகுதில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாவது நடைமேடையில் தடம்புரண்ட சரக்கு ரயில் பெட்டியில் உள்ள பயணிகளை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுவரை சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.