ரெயில்வேக்கு சொந்தமான ஓட்டல்களை குத்தகைக்கு விட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளது. இந்த லிஸ்டில் பீகார் மாநில துணை முதல்-மந்திரியும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பெயரும் இடம் பெற்று உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் எதிர்க்கட்சியான பா.ஜனதா மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.


இந்நிலையில், பத்திரிக்கையாளரை சந்திப்பின் போது, பீகார் துணை முதல்-மந்திரி தேஜாஸ்வியின் பாதுகாப்பு அதிகாரிகள் செய்தியாளர் ஒருவரை தாக்கி உள்ளனர். அந்த வீடியோவை பார்க்கவும்.


வீடியோ:-