காந்தி ஜெயந்தி என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடும் தினம். இவர் 1869 அன்று அக்டோபர் 2 -ம் தேதி குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார் ஆவார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவரின் அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்றம் அல்லாமால் சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இந்நாள் அனைத்த உலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.


இவரின் பிறந்தநாளை இந்தியாவின் தேசிய விடுமுறை நாள் அனுசரிக்கப்படுகிறது.