லக்னோவில் உள்ள விமான நிலையத்தில் ஜெட்-ஏர்வேஸ் விமானத்தில் கொசுத்தொல்லை தாங்க முடியாமல் அந்நிறுவனத்திடம் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெட்-ஏர்வேஸ் விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் கொசுத்தொல்லை தாங்க முடியல பெரும் அவதிப்பட்டுள்ளனர். கொசுத்தொல்லை தாங்க முடியாமல் பயணிகள் தங்களின் கைகளில் இருந்த புத்தகம் வைத்து கொசுக்களை விரட்டியுள்ளனர். 


இந்த நிகழ்வை விமானத்தில் உள்ள ஒரு பயணிகள் விரட்டுவது வீடியோ பதிவு செய்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விரலாக பரவி வருகிறது..! 


இதோ, அந்த வீடியோ காட்சி உங்களின் பார்வைக்கு...!