பெங்களூரு: கன்னட தேசியவாதத்தின் அடுத்த நிலை, கர்நாடகத்தின் மீதான தாக்குதலை சகித்துக் கொள்ள மாட்டோம் என கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்மாநில காங்கிரஸ் அரசு, 14 நிமிட வீடியோவை ஒன்றை யு ட்யுபில் வெளியிட்டுள்ளது. இதில் முதலமைச்சர் சித்தாரமையா கூறியுள்ளதாவது 'கர்நாடகத்திற்கு வருபவர்கள் கன்னட சமுதாயத்திற்கு ஏற்ப தங்களைத் மாற்றிக்கொள்ள வேண்டும், மாறாக கன்னடர்களின் கலாச்சாரத்தை அழிக்க கூடாது என தன கருத்தை தெரிவித்துள்ளார்.


 



 


இந்த வீடியோ "சித்தாரமையாவை" கன்னட மக்களின் தலைவராகவும், பாதுகாப்பாளராகவும் சித்தரிப்பதாக தெரிகிறது.