புதுடில்லி: தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ) புதிய இயக்குநராக ஒய்.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அக்டோபர்-2017 முதல் என்.ஐ.ஏ தலைவராக பதவி ஏற்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவினை தற்போது வழங்கியுள்ளது.


2002 குஜராத் கலவர வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (SIT) ஒரு அங்கமாய் மோடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் அசாம்-மேகாலயா கழகத்தின் 1984 பேட்சில் IPS அதிகாரியாக தேர்வுப்பெற்றவர்.


மேலும் ஷில்லாங்கில் CBI கூடுதல் இயக்குநராகவும் இருந்துள்ளார்.