இந்திய குடியரசுத் தலைவர் அவர்களின் ஜனாதிபதி மாளிகையை (ராஷ்டிரபதி பவன்) சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு வாரமும் வியாழன் முதல் ஞாயிறு வரை 4 நாட்களுக்கு முன்பதிவின் அடிப்படையில் ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


சுற்றிப்பார்க்க வரும் மக்கள் தங்களுடம் கட்டாயமாக அடையாள அட்டை எடுத்துக்கொண்டு வர அவசியம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.