ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாரி சுமங்கலி பூஜைக்கு தயார் செய்ய இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது சுமங்கலி பூஜைக்கு எல்லாரையும் அழைத்தும் யாரும் வராமல் இருக்க தாரா டீம் மாரி செய்யும் போஜன யாருக்கும் பிடிக்கல போல என்று பேச தொடங்க அம்மன் மீண்டும் பாட்டி வேடத்தில் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சாதி வெறியனாக மாறிய பகத் பாசில்? திணறும் ட்விட்டர்!


மாரியிடம் என்னாச்சு என்று கேட்க சுமங்கலிகள் வரவில்லை என்று வருந்த பாட்டி வெளியே சென்று 9 அம்மன்களின் பெயரை சொல்லி வீட்டுக்குள் அழைத்து வர மாரி சந்தோசகமாக பூஜை செய்ய தாரா டீம் திட்டம் பையிலியர் ஆனதால் கடுப்பாகுகின்றனர். 



அடுத்ததாக பூஜையை முடிக்கும் மாரி எல்லாருக்கும் தாலியை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கிய பிறகு கீழே உட்கார எல்லாரும் குடத்தில் இருக்கும் தண்ணீரை எடுத்து மாரி மீது ஊற்ற செல்கின்றனர், மாரிக்கு ஆசிட் கலந்த நீரால் நடக்க போவது என்ன என்பதை பார்க்க தாரா டீம் ஆர்வத்துடன் காத்திருக்கிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2வா? வாவ்.. செம அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ