தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் பிரியாணி சமைத்து கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது குழந்தைகள் எல்லாரும் பிரியாணியை ரசித்து ருசித்து சாப்பிடுகின்றனர். பிறகு வீட்டிற்கு வந்த மனோகரி என்ன பிரியாணியை செய்து கொடுத்திருக்க போல என்று சொல்ல சார் குழந்தைகளுக்கு பாக்கெட் மணியை கட் பண்ணிட்டாரு, இந்த மாதிரி எதாவது செய்து தானே குழந்தைகள் மனசுல இடம் பிடிக்க முடியும் என்று சொல்ல அபி இதை கேட்டு இதுக்கு தான் சாப்பிட வேண்டாம்னு சொன்னேன் என்று திட்டுகிறாள். 


சத்தம் போடும் எழில்


அதனை தொடர்ந்து எழில் வீட்டிற்கு வர கவின் வயிறு வலிக்குது என்று டிராமாவை போட எழில் அவனை பரிசோதனை செய்கிறான், இது ஏதோ புட் பாய்சன் மாதிரி தெரியுது என்று சொல்லி என்ன சாப்பிட்ட என்று விசாரிக்க கவின் ஒன்னும் சாப்பிடல என்று சொல்ல எழில் அதட்டி கேட்க கேர் டேக்கர் சமைத்த பிரியாணி என்று சொன்னதும் எழில் உன்னால குழந்தைகளுக்கு பிரச்சனை மட்டும் தான் வருது என்று சத்தம் போடுகிறான். 


மேலும் படிக்க | Selvaraghavan : செல்வத்தில் புரளும் செல்வராகவன்! எத்தனை கோடி சொத்துகளுக்கு அதிபதி தெரியுமா?


மனோகரியிடம் நடிக்கும் கவின்


கனகவல்லி பிரியாணி சாப்பிட்டதால் வந்த புட் பாய்சனா இருக்க வாய்ப்பில்லை, நாங்களும் தான் அதே பிரியாணியை சாப்பிட்டோம் எங்களுக்கு ஒன்னும் ஆகலையே என்று சொல்ல எழில் சும்மா இருங்க மா, நீங்க தான் இவளை வேலைக்கு எடுத்தீங்க என்று கோபப்படுகிறான். எழில் கிளம்பியதும் மற்ற குழந்தைகள் எப்படிடா ஆன் ஸ்பாட்ல நடிக்கிற என்று கேட்க கவின் அவர்களிடம் பேசி கொண்டிருக்க மனோகரி வந்ததும் மீண்டும் நடிக்கிறான். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?


நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | சினிமாவில் களமிறங்கும் நடிகர் தனுஷ் மகன் யாத்ரா.. இதோ ஹாட் அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ