7th Pay Commission: அரசு பணியாளர்களின் DA நிலுவைக்கான அறிவிப்பு மார்ச்சில்

Tue, 01 Mar 2022-9:37 am,

அரசு ஊழியர்களின் டிஏ தற்போது 31 சதவீதமாக உள்ளது. 3 சதவீத உயர்வுக்குப் பிறகு 34 சதவீதத்தை எட்டும்.

தொழிலாளர் அமைச்சகத்தின் AICPI IW இன் புள்ளிவிவரங்களுக்குப் பிறகு, இந்த முறை அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கும் என்பது தெளிவாக உள்ளது. 

அரசின் இந்த முடிவால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்

ஜனவரி 2022 முதல், கூடுதலாக 3% அகவிலைப்படி கிடைக்கும். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, அடிப்படை சம்பளத்தில் மட்டுமே அகவிலைப்படி வழங்கப்படுகிறது.

ஏஐசிபிஐ-ஐடபிள்யூ டிசம்பரில் குறைந்தது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link