பட்ஜெட்டுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்பது உண்மையா?

Mon, 01 Feb 2021-6:30 pm,

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தலா ஒரு எரிவாயு குழாய் திட்டம் மேற்கொள்ளப்படும்.

அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 100 மாவட்டங்கள் நகர எரிவாயு விநியோக வலையமைப்பில் சேர்க்கப்படும்

8 கோடி வீடுகளுக்கு பயனளித்த உஜ்வாலா திட்டம் மேலும் 1 கோடி பயனாளிகளுக்கு விரிவாக்கப்படும்.

பாகுபாடற்ற திறந்த அணுகல் அடிப்படையில் அனைத்து இயற்கை எரிவாயு குழாய்களில் பொதுவான கேரியர் திறனை முன்பதிவு செய்வதற்கான வசதி மற்றும் ஒருங்கிணைப்புக்கு ஒரு சுயாதீன எரிவாயு போக்குவரத்து அமைப்பு (independent Gas Transport System Operator) அமைக்கப்படும்.

பட்ஜெட்டினால் பங்கு சந்தை மகிழ்ச்சி அடைந்திருக்கிறது

ஒட்டுமொத்தமாக  பார்க்கும்போது நுகர்வோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்த அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது  என்று நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

பட்ஜெட் 2021 நமது எரிபொருள் விலைகளை அதிகரிக்குமா என்ற கேள்வி சாதாரண மக்களின் மனதில் எழுந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீது வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (Agriculture Infrastructure and Development Cess (AIDC)) விதிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link