கடக ராசியின் வெளிவராத ரகசியம்.. விட்டுக்கொடுக்கும் குணமுடன் இருப்பார்களாம்

Wed, 10 Jul 2024-1:06 pm,

இந்த ராசியை கொண்ட ஆண்கள் தங்கள் பாசமான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். இந்த ராசியில் பிறந்த  ஆண்கள் தனகளின் மனைவியின் கைகளைப் பிடிப்பது மூலம் அக்கறையை.

 

கடக ராசி நீர் ராசிகள் ஆகும். இந்த ராசியில் பிறந்தவர்கள் இளகிய மனம் கொண்டவர்கள். பொதுவாக இந்த ராசிக்காரர்கள் அமைதியான குணம் கொண்டவர்கள். சந்தோஷத்துடன் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.

 

கடக ராசிக்காரர்கள் ரசனைக்காரர்களாக இருப்பார்கள். தங்களின் வாழ்க்கையை ரசித்து அனுபவித்து வாழ நினைப்பார்கள். 12 ராசிகளில் கடக ராசிக்காரர்கள் மிக மிக உணர்ச்சிகரமான ராசி ஆகும்.

 

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு மற்ற ராசிகளை விட நினைவுத் திறன் அதிகமாக இருக்கும். ஆண்டாண்டு காலமாக நடந்திருக்கும் முக்கியமான நிகழ்வுகளை இந்த ராசியினர் மறக்கவே மாட்டார்கள்.

 

கடக ராசிக்காரர்கள் அன்பு செலுத்துவதிலும், கருணை காட்டுபவராகவும் இருப்பார்கள். உங்களுடைய அன்பான பேச்சாலும் நிர்வாகத் திறனாலும் அனைவரையும் உங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள்.

 

எழுத்தாளர்கள், மரைன் பொறியாளர்கள், புத்தக வியாபாரிகள், பழைய புத்தகம் விற்பனை செய்பவர்கள், அரசியல்வாதிகள், டெய்லர், உணவு கடை நடத்துபவர்கள், நர்ஸ், ஆயாக்கள், சமையல்காரர்கள், கவிஞர்கள் ஆகிய துறைகளில் கடக ராசிக்காரர்களால் ஜொலிக்க முடியும். 

 

கடக ராசிக்காரர்கள் தங்களின் உடன் பிறந்தவர்கள் மீது அதிக அக்கறையுடன் இருப்பார்கள். குறிப்பாக உடன் பிறந்தவர்களின் நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சிக்கு போராடுவார்கள். ஓட்டுமொத்தமாக கடக ராசிக்காரர்கள் தங்கள் உடன் பிறந்தவர்களை பொக்கிஷம் போல பாதுகாத்துக் கொள்வார்கள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link