சிவனுக்கு சிவராத்திரி ஒன்றே! அன்னைக்கோ ஒன்பது நாள் நவராத்திரி

Thu, 07 Oct 2021-7:28 am,

ஒன்பது நாள் வைக்கப்படும் கொலு தசமியன்று, அதாவது விஜய தசமியன்று முடிவடையும்

மகாளய அமாவாசையன்று கொலு பொம்மை ஒன்றை சாஸ்திரத்திற்கு எடுத்து வைத்து கொலுவை தொடங்குவார்கள். அடுத்த நாள் முதல் நவராத்திரி களைகட்டும் 

நவராத்திரியின் முதல் 3 நாள்கள் சிவனின் இடப்பாகத்தை கொண்டுள்ள பார்வதிற்கு உரியது. முதல் நாள் மகேஸ்வரி அம்மனை நினைத்து நவராத்திரியைத் தொடங்க வேண்டும். 

முதல் நாளில் பச்சை நிறம் மிகவும் உகந்தது எனபதால் பச்சை வண்ணத்தில் அன்னையை அலங்கரிக்கலாம்   

வீட்டிற்கு வரும் பெண்களுக்கு வளையல் உட்பட அலங்கார பொருட்களை வெற்றிலை பாக்கு, குங்குமம், மஞ்சள் வைத்து  தாம்பூலம் கொடுக்க வேண்டும் 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link