Blooming Beauty: இது கானல்நீர் அல்ல! பாலைவனச் சோலை

Sun, 24 Oct 2021-5:45 pm,

உலகம் அதிசயங்களாலும், மர்மங்களாலும் நிறைந்தது. நீரே இல்லாத வறண்ட பாலைவனத்தில் பூக்கள் பூக்கும் என்பதை நம்ப முடிகிறதா? 

இது கனாக்காலம் அல்ல, பாலைவனத்திலும் பூக்கள் பூக்கும் தருணம்… சரி, பூக்கள் பூக்கும் தருணத்தை யாரும் அனுபவித்ததுண்டா?

உலகின் வறண்ட பாலைவனத்தில் சுமார் 200 வகையான மலர்கள் நடப்பட்டன, அவற்றில் சில பூத்துள்ளன. இந்த விதைகள் கொளுத்தும் வெயிலிலும் வாழக்கூடியவை.

சிலி பாலைவனத்தில் ஆண்டுக்கு 1 அங்குலத்திற்கும் குறைவான மழை தான் பெய்வதால் ஆண்டு முழுவதும் வறண்டு இருக்கும். ஆனால், இங்கு விதைக்கப்பட்டுள்ள விதைகள் அதிக வெப்பத்திலும் பல ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன

அட்டகாமா பாலைவனம் பூக்களின் பாலைவனம் என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது 5 முதல் 10 ஆண்டுகளில் இங்கு பூக்கும் ஒரே மலர். இது தவிர, இங்கு சுட்டெரிக்கும் வெப்பம் காரணமாக, வேறு எந்த தாவரங்களும் பிறக்கவில்லை.

சொற்ப மழையிலும் பூக்கள் பூப்பது அதிசய நிகழ்வு ஆகும். அதன் பின்னால் ஒரு மர்மம் இருப்பதாக சிலர் சொல்கின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link