பட்டுப்புடவை, பட்டுத்துணி ஆகியவை இருப்பதிலேயே விலை மதிக்க முடியாத ஆடைகளாக பார்க்கப்படுகின்றன. ஆனால், இது எவ்வளவு விலையாக இருப்பினும். அதை வாங்கியே தீருவோம். இதன் மென்மை, வலிமை மற்றும் நீண்ட நாட்கள் உழைக்கும் திறன், இவ்வளவு விலை அதிகமாக இருப்பதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மல்பரி சில்க், டுசா சில்க்,  எரி சில்க் உள்ளிட்ட பல்வேறு பட்டு வகைகள் இருக்கிறது. ஆடை வடிவமைக்குக்கு மட்டுமன்றி மெத்தை செய்வதற்கு, சில பெரிய ஃபர்னிச்சர்களின் துணிகளுக்கு நெய்வதற்கு என பல்வேறு விஷயங்களுக்கு பட்டு உபயோகிக்கப்படுகிறது.



ஒரு பெரிய கூடையில் பட்டுப்புழுக்கள் கூட்டாக வைக்கப்பட்டிருக்கின்றன. இதையடுத்து, இலைகளுடன் இருக்கும் அவற்றை தனித்தனியாக பிரித்து வெயிலில் காய வைக்கின்றனர். அப்படியே அது கொஞ்ச நாளுக்குள் நிறைய பட்டு உமிழ்களை தருகிறது. இதையெல்லாம் சேர்த்து மீண்டும் வெயிலில்காய வைத்து, தண்ணீரில்கொதிக்க வைத்து நூலாக திரிக்கின்றனர். இதை பார்த்தவர்கள், மிகவும் அழகாக இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். 


இந்த வீடியோ, தற்போது வரை 30 ஆயிரத்திற்கும் மேல் வியூஸ் சென்றுள்ளது. அதே போல 213ற்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்திருக்கின்றனர். 2.5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக்ஸ்களை தெரிக்க விட்டிருக்கின்றனர். 


மேலும் படிக்க | மாட்டு சாணியை ஜாம் போல தடவி சாப்பிடும் நபர்! பார்த்தாலே வாந்தி வருது..வைரல் வீடியோ


மேலும் படிக்க | காதலியுடன் பேசிக்கொண்டே குழி தோண்டிய இளைஞர்! பிறகு என்ன ஆனது என்று பாருங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ