ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம், இந்தியன் ஓபன் குத்துச்சண்டை இறுதி போட்டியில் தங்கம் வென்றார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியன் ஓபன் குத்துச்சண்டை போட்டிகள் டெல்லியில் நடைப்பெற்று வருகிறது. இதில் இன்று நடைப்பெற்ற இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் பிலிப்பைன்ஸின் ஜோஷி காபுகோ-வை எதிர்கொன்டார்.


பரபரப்பான இப்போட்டியில் மேரிகோம் 4-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றார்!


முன்னதாக நேற்றைய ஆட்டத்தில், மங்கோலியாவின் அல்டான்ஸ்செட்செக் லூட்சாய்ஹான்-வை எதிர்கொண்டு வெற்றிப்பெற்றார்.