முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு கேரள அரசு இடையூறு செய்கிறது என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முல்லைபெரியாறு அணை பகுதியில் அம்மாநில அரசின் ஒத்துழைப்புடன் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால்முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு கேரள அரசு இடையூறு செய்கிறது.


மேலும் அணை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மனுவில் கூறப்பட்டுள்ளது. 


இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கேரளாவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை ஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.