சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக புதிய முதல்வரை மாற்றியமைக்க வேண்டும் என தினகரனுக்கு ஆதரவாக 19 எம்எல்ஏ-கள் போர்க்கொடி தொக்கியுள்ளனர்.


இதுகுறித்து முன்னதாக தமிழக ஆளுநரிடம் இந்த 19 எம்எல்ஏ-கலும் இணைந்து மனு அளித்துள்ள நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


மேலும் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்படும் பொது திமுக தனது முடிவை ஆலோசித்து எடுக்கும் என தெரிவித்துள்ளார்.