நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் யானைகள் சாலையை கடந்ததால் வாகன ஓட்டிகள் ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் சிலர் ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்க சென்றவர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை, மாமரம், கீழ் தட்டப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் சமவெளி பகுதிகளில் இருந்து உணவு தேடி காட்டு யானைக் கூட்டம் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் முகாமிட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சிரிப்ப அடக்க முடியாது: நக்கல் சிங்கத்தின் நையாண்டி வேலை, வைரல் வீடியோ