நாகை மீனவர்கள் கொடியக்கரை அருகில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்பகுதிக்கு வந்த இலங்கை கடல் படையினர் அவர்களை அங்கிருந்து துரத்தியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் அதத்துமீறி மீன் பிடித்த 8 மீனவர்களை கைது செய்து, அவர்கள் வைத்துருந்த படகுகளையும் பறிமுதல் செய்தனர். 


இதையடுத்து, நாகை மீனவர்கள் 4பேர் விதியை மீறி மீன் பித்ததாக்கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.