சென்னை: அலங்காநல்லூரில் சிறு தீப்பொறியாக தொடங்கியா ஜல்லிக்கட்டு போராட்டம் இன்று சென்னை மெரீனா, கோவை வ.உ.சி மைதானம், மதுரை தமுக்கம் மைதானம், சேலம், நெல்லை என தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வியாபித்து நிற்கிறது ஜல்லிக்கட்டு புரட்சி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கு மட்டுமா வெளிநாடுகளிலும் கூட புரட்சி வெடித்துக் கிளம்பி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இந்த போராட்டதில் பயன் படுத்திய தண்ணீர் பாட்டிகளைத் தூக்கி போடாமல் அதை வித்யாசமாக காளை வடிவில் சிற்பமாக அங்கு இருந்த மாணவர்கள் செய்து உள்ளனர்.