மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக நாளை சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் நாளை (14.11.2018) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சில இடங்களில் மின்வெட்டு ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. 


இந்த அறிவிப்பின்படி நாளை மின்வெட்டு நிகழும் இடங்கள்....


  •  கும்மிடிப்பூண்டி சிப்காட்: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் கூட வளாகம் பகுதி, கும்மிடிப்பூண்டி பஜார், புது கும்மிடிப்பூண்டி, பைபாஸ் ரோடு, ம.பொ.சி. நகர், முனுசாமி நகர், எஸ்.ஆர்.கண்டிகை, தம்புரெட்டி பாளையம், ரித்தம்பேடு, ராஜபாளையம், பெரியநாதம், மாங்காவரம், அப்பாவரம், சோலையம்பாக்கம், அயநல்லூர், ஏனாதிமேல்பாக்கம், சித்தாலக்குப்பம், ஜி.பி.கண்டிகை, பாப்பம் குப்பம், சித்தராஜ கண்டிகை, மாதர்பாக்கம், பல்லவாடா, பூவாளை, கண்ணன்பாக்கம், கொண்டாமநல்லூர், ஈக்குவார்பாளையம், ஆரம்பாக்கம், நேமலூர், பூதூர், சிறுபுழல் பேட்டை, பூவல் பேடு, ஜி.ஆர்.கண்டிகை, காயலார்மேடு, எளாவூர், பெத்திக்குப்பம் கிராமம், சுண்ணாம்புக்குளம், சின்னஓபாளாபுரம், தலையாரி பாளையம். 

  • துரைநல்லூர் பகுதி: ஆரணி, ஏலவம்பேடு, சோம்பட்டு, புதுவாயல், பஞ்செட்டி, பெரவலூர், கவரப்பேட்டை, சின்னாம்பேடு, துரைநல்லூர்.

  • பொன்னேரி பகுதி: அரசூர், பெரியகாவனம், எலியம்பேடு, அனுப்பம்பட்டு, ஏ.ஆர். பாளையம், ஆலாடு, பெரும்பேடு, வெண்பாக்கம், பொன்னேரி, கூடுர்.

  • மெதூர் பகுதி: மெதூர், புளிகாட், ஆவுரிவாக்கம், கோலுர், அரசூர், அண்ணாமலைசேரி.

  • தேவம்பேடு பகுதி: தேவம்பேடு, அகரம், கலூர், பொன்குளம், செங்கனியம், ராக்கம்பாளையம்.

  • இருளிப்பட்டு பகுதி: அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனப்பன் சத்திரம், பி.பி.ரோடு, ஜெகந்நாதபுரம் ரோடு, சாய் கிருபா நகர், விருந்தாவன் நகர்.

  • கவரப்பேட்டை பகுதி: தண்டலச்சேரி, பனப்பாக்கம்.