சிரியா நாட்டின் வடகிழக்கு நகரமான குர்திஷ் பகுதியில் பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 44 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 


இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. படுகாயம் அடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெறிகிறது.