Retirement Planning: வயதான காலத்தில் உங்களுக்கான வழக்கமான வருமானத்திற்கான உறுதியான தீர்வாகக் கருதப்படும் 5 சிறப்பான திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Atal Pension Yojana Plan: 60 வயத்திற்கு பிறகு 5000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெற சில முதலீட்டுத் திட்டத்தை தற்போது மத்திய அரசு நடத்தி வருகிறது. இதன் முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
Atal Pension Yojana: 60 வயதை அடைந்த பிறகு 5000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறும் முதலீட்டுத் திட்டத்தை தற்போது மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் விவரத்தை இங்கே காண்போம்.
Budget 2024: இந்த பட்ஜெட்டில் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா தொகையை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Atal Pension Yojana 2023: அடல் பென்ஷன் யோஜனா 9 மே 2015 அன்று தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற, வருமான வரி செலுத்தாத 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதலீடு செய்வது அவசியம். அதாவது, நீங்கள் 40 வயதாகிவிட்டாலும், அதில் முதலீடு செய்யத் தொடங்கினால், உங்களுக்கு 60 வயது ஆனவுடன் ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும்.
Atal Pension Yojana: அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளிகள் ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் வரை ஓய்வூதிய பலன்களைப் பெறலாம். இத்திட்டம் 2015ஆம் ஆண்டு அரசால் தொடங்கப்பட்டது.
Best Pension Schemes: ஊழியர்களுக்கு ஓய்வு காலத்தில் சிறந்த பலன்களையும், முதலீடு செய்ய பல்வேறு வாய்ப்புகளையும் அளிக்கும் அரசின் சிறந்த நான்கு ஓய்வூதிய திட்டங்கள் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
அடல் பென்ஷன் யோஜனா (APY) 2015-16 ஆம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டமாக தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கைத் தொடங்கத் அந்த நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது 18-40க்குள் இருக்க வேண்டும்.
Atal Pension Scheme: இத்திட்டத்தின் கீழ், சந்தாதாரர் 60 வயதை அடைந்த பிறகு அவரது பங்களிப்பைப் பொறுத்து மாதந்தோறும் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரையிலான ஓய்வூதிய உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
Great Pension Scheme: ஒரு தனிநபர் 18 முதல் 40 வயதுக்குள் ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கலாம், அதன் மூலம் தனிநபரின் பங்களிப்பு மற்றும் வயதைப் பொறுத்து ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை நிலையான குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தைப் பெறலாம்.
NPS New Portal: PFRDA தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளையின் இணையதளத்தை புதிய மேம்பாடுகளுடன் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் சில புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், கணக்கில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2013 மார்ச் 31ம் தேதி 5.20 கோடியை கடந்தது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் மட்டும் 1.19 கோடி புதிய சந்தாதாரர்கள் இத்திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டனர். இது அதன் முந்தைய நிதியாண்டை விட, 20 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
Atal Pension Yojna: அடல் பென்ஷன் யோஜனா கடந்த 2015 ஆம் ஆண்டில் இந்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த ஓய்வூதியத் திட்டம் இந்தியக் குடிமக்களுக்கு அவர்களின் வயதான காலத்தில் வருமான ஆதாரத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது.
Atal Pension Yojana: அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் ஓய்வூதியத்தை அதிகரிக்க PFRDA மூலம் ஒரு முன்மொழிவு அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டது.
Modi Government Big Update: மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இதில் பல திட்டங்கள் நிதி உதவி வழங்கி வருகின்றது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. தற்போது ஒவ்வொரு மாதமும் மூத்த குடிமக்கள் கணக்கில் 5000 ரூபாய் அனுப்படும்.
Rules Change from 1st October: இன்று முதல் இந்தியாவில் பல பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவை சாமானியர்களின் நிதி நிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.