இரத்த அழுத்தம் குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் அது இரண்டும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இரத்தத்தின் சரியான அளவு மூளையை சென்றடையவில்லை என்றால், அது குறைந்த இரத்த அழுத்தம் ஆகும். இதனால் உடலில் ரத்த பற்றாக்குறை ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இருப்பினும், உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் இயற்கையான முறையில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். இதை எப்படி செய்வது என இந்த பதிவில் காணலாம்.
பாலக் கீரை உடலுக்கு நிறைய ஊட்டச்சத்தை அளிக்கிறது. இது கண் பார்வை திறனை அதிகரிப்பதோடு இரத்த இழப்பைக் குறைக்கிறது. மேலும், இது எலும்புகளை வலுப்படுத்தவும் உதவும். மேலும், இந்த ஐந்து ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் உயர் ரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. பெரும்பாலும், உணவுப்பழக்கங்களால், உயர் ரத்த அழுத்த பிரச்சனை அதிகமாகின்றது. தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் ஆய்வில், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க தயிர் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதாவது ஒருவர் உயர் இரத்த அழுத்த நோயாளியாக இருந்தால், அவரது தினசரி உணவில் தயிரை சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்.
வட இந்தியாவில், சத்து மா (பொட்டுக்கடலை) சிரப் மிகவும் பிரபலமான பானக்களில் ஒன்றாகும். இந்த பானம் கோடை காலத்தில் மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா, அத்துடன் இது பல நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
High BP Problem: உயர் இரத்த அழுத்தம் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கானது. இது இதய நோய் அபாயத்தை மேலும் அதிகரிக்கும். இதைத் தவிர்க்க, உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் இது போன்ற சில பழக்க வழக்கங்களை தவிர்க்க வேண்டும்.
High Blood Pressure: அன்றாடம் நாம் தெரிந்தோ தெரியாமலோ நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பல விஷயங்களைச் செய்கிறோம். உயர் இரத்த அழுத்தம் மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், உயர் இரத்த அழுத்தத்திற்கு என்ன காரணம் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
High Blood Pressure Control:அதிகரித்த இரத்த அழுத்தம் காரணமாக, பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்க பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படுவது மிகவும் முக்கியமாகும்.
மனித உடலில் எப்போது எந்த நோய் வரும் என யாராலும் கூற முடியாது. முற்றிலும் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருப்பவர் திடீரென மயங்கி விழுவதைப் பலமுறை நாம் பார்த்திருக்கிறோம். திடீர் மயக்கம் / தலை சுற்றல் வர காரணம் என்ன? பொதுவாக திடீரென மயக்கம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். மூளையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், ஒருவர் சுயநினைவை இழக்கிறார் என்று கூறப்படுகிறது. ஒரு நபருக்கு திடீரென மயக்கம் வருவதற்கான சில பொதுவான காரணங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இன்றைய வாழ்க்கை முறையில் தினமும் காலை எழுந்தவுடன் காபி குடிப்பது பெரும்பாலான மக்களின் பழக்கமாக உள்ளது. சில விஷயங்களை நமக்கு பிடிக்கும். ஆனால், சில விஷயங்களில் நமக்கு ஏற்படும் பிடிப்பு நம்மை அவற்றின் அடிமைகளாகவே மாற்றிவிடும். அப்படிப்பட்ட ஒன்றுதான் காபி. காபி குடித்தால் தூக்கம் தூரமாய் போய்விடும் என்பது அனைவரும் அறிந்ததே. காபி நம் உடலுக்கு உடனடி சுறுசுறுப்பை அளிக்கின்றது. எனினும், அதிகமாக காபி குடிப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அதிகமாக காபி குடிப்பதால் பல பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும்.
உடல் எடை குறைய வேண்டும் என்பதற்காக பலருக்கு தினமும் க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் அவ்வாறு செய்வது, உங்கள் ஆரோக்கியத்துடன் விளையாடுவது போல ஆகும் என எச்சரிக்கை விடுக்கின்றனர் நிபுணர்கள்.
Sudden Unconsciousness: மனித உடலில் எப்போது எந்த நோய் வரும் என யாராலும் கூற முடியாது. முற்றிலும் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருப்பவர் திடீரென மயங்கி விழுவதைப் பலமுறை நாம் பார்த்திருக்கிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.