Chennai Crime News: சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த மூத்த குடிமக்கள் டெபாசிட் செய்த 7.5 கோடி ரூபாய் போலி செக் மூலம் அபகரிக்க இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பழனியில் தனியார் விடுதியில் வைத்து, இளைஞர்களை உல்லாசத்திற்கு வலைவிரித்து பணம், சொல்போன் உள்ளிட்டவற்றை பறித்த 2 அழகிகள் உட்பட 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறை சுற்றி வளைத்துள்ளது.
ஜோலார்பேட்டை அருகே மருத்துவ சீட்டு வாங்கி கொடுப்பதாக கூறி பதினாறு லட்சம் மோசடி செய்த நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை காணலாம்.
நடிகையும், பாஜக நிவாகியுமான நடிகை நமீதாவின் கணவர் மோசடி புகாரில் சிக்கியுள்ள நிலையில், அவர் கைதாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக பத்திரப்பதிவு செய்த நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ வின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜியின் 100 கோடி மதிப்பிலான பத்திரபதிவு ரத்து. மண்டல துணை பத்திரபதிவு துறை தலைவர் அதிரடி.
சமூக வலைத்தளத்தில் பல தொழிலதிபர்களை வலையில் விழவைத்து, திருமணம் செய்து லட்சக்கணக்கில் பணம், நகைகளை சுருட்டிய இண்ஸ்டா ராணியை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
Relationship Tips: உங்கள் கணவனோ/மனைவியோ உங்களுக்கு உறவில் துரோகம் செய்கிறார் என தோன்றுகிறது என்றால், இந்த 10 அறிகுறிகளை தெரிந்துகொள்வதன் மூலம் அதனை உறுதிசெய்துகொள்ளலாம்.
கும்பகோணத்தில் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் அளவிற்கு மோசடி செய்த சீட்டு மற்றும் நிதி நிறுவன உரிமையாளர் ராஜேஸ்கண்ணா மற்றும் மேலாளர் நரேந்திரன் கைது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி செய்யும் ஆசிரியர் கும்பல் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் குடும்ப நண்பர்கள் போல் பழகி தங்களிடம் பணம் முதலீடு செய்தால் கோடி கணக்கில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என முறைகேடு செய்து பணம் பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடும் சம்பவத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு !!
DEATH CERTIFICATE : மனைவியை கைது செய்ய வேண்டியும் உயிருடன் இருக்கும் போதே எனக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் கணவர் மனு
சென்னையில் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தொழிலதிபரை ஏமாற்றி 550 சவரன் தங்க நகைகள் மற்றும் ,பல லட்ச ரூபாய் பணத்தை, இளம்பெண் ஒருவர் சுருட்டிய சம்பவம் கடந்த வாரம் அதிர்வுகளை ஏற்படுத்தியது. சினிமா ஆசையில், சின்னாபின்னமாகிய சிவப்பழகியை, சிறையில் அடைத்த வைத்த சம்பவத்தின் முழு பின்னணி இதோ....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.