இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான போரில் மேலும் வலு சேர்க்கும் வகையில் Novavax Covid-19 தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது.
சளி, காய்ச்சல் மற்றும் இருமலுக்கு ஆண்டிபயாடிக்குகள் சஞ்சீவியாக இருந்தாலும், இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது வாழ்க்கையை முடக்கும் அளவிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
உடல் எடையை குறைக்கும் பிஸ்தா: இன்றைய காலகட்ட வாழ்க்கை முறையால், மக்களின் உடல் எடை வெகுவாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது, இதுபோன்ற சூழ்நிலையில், இந்த ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிட ஆரம்பித்தால், அது தொப்பையையும் குறைக்கும்.
பெரும்பாலான மக்கள் இஞ்சியை அதன் தோலை நீக்கி பயன்படுத்துகின்றனர். உணவில் சேர்க்கும் போது இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு பயன்படுத்தும் பழக்கம் பலருக்கு உள்ளது. ஆனால் அதிசய மூலிகை எனக் கூறப்படும் இஞ்சியின் பலனை முழுமையாக பெற தோலை நீக்க கூடாது என ஹார்வர்ட் பல்கலைக்கழக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிளெப்டோமேனியா என்பது திருடும் ஆர்வத்தை தூண்டும் விசித்திரமான ஒரு மனநலக் கோளாறாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மற்றவர்களின் பொருட்களைத் திருடும் பழக்கம் இருக்கும்.
சில உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடுவதால், அவை மூளையின் செயல் திறன் மிகவும் பாதிப்பதோடு, ஞாபக மறதி மற்றும் மூளை வீக்கம் போன்றவை ஏற்படும் ஆபத்துக்களையும் அதிகரிக்கின்றன.
குங்குமப்பூவில் கலப்படம் இருந்தால், உடல்நிலை மிகவும் பாதிக்கப்படும். எனவே உண்மையான குங்குமப்பூவிற்கும் போலி குங்குமப்பூவிற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்வது அவசியம்.
உப்பை (Salt) உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான சோடியம் மற்றும் குளோரைடு தாதுக்களைப் பெறுகிறோம். நமது உடல் செயல்பாடுகளுக்கு சோடியம் முக்கியமானது. மேலும் உடலில் திரவ சமநிலையை பராமரிக்க குளோரைடு முக்கியமானது. ஆனால் உப்பை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.சமீபத்தில் வெளிவந்த ஒரு புதிய ஆய்வின்படி, உப்பை அதிகமாக உட்கொள்வதும் நோய் எதிர்ப்பு சக்திக்கு, ஆபத்தாகிறது என்பதும் தெரிய வந்துள்ளது.
நமது வாழ்க்கையில் அடிக்கடி, இளம் வயதினர் பலர் மாரடைப்பால் இறந்து போகும் அதிர்ச்சி சம்பவம் குறித்து கேள்விப்படுகிறோம். இவை இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதையே உணர்த்துகின்றன.
உடலை நீரேற்றமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிப்பது சிறந்தது என பரிந்துரைக்கப்படுகிறது என்றாலும், தேவைக்கும் அதிகமான நீர் உட்கொள்வது எதிர் விளைவை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உங்கள் ஆரோக்கியத்தின் நிலையில் உங்கள் கண்களால் அறியலாம். கண்கள் இதயத்தின் நிலையை கூட எடுத்துக் கூறுகின்றன. நோய்க்கான காரணத்தைக் கண்டறியும் போது மருத்துவர்கள் முதலில் கண்களைப் பார்ப்பதற்கு இதுவே காரணம்.
உடல் எடையைக் குறைக்கும் தீவிர முயற்சியில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் நிலையில், காலை உணவில் சிலவற்றைச் சாப்பிட்டால், உங்கள் எடை குறைவதற்குப் பதிலாக அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.