உங்கள் சில பழக்கவழக்கங்கள் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். இதன் காரணமாக மார்பகம், நுரையீரல், பெருங்குடல் மற்றும் சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமைக்ரான் குறித்த செய்தி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த இருவருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி படுத்தப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் மாறுபாட்டின் வடிவத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் ஒரு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த மாறுபாடு வேகமாக பரவி வருகிறது, இதுவரை இது உலகின் 23 நாடுகளில் நுழைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இன்றைய மோசமான வாழ்க்கை முறையால், பலர் சர்க்கரை நோயை என்னும் நீரிழிவு நோய், இதய நோய்கள், கண் பார்வை பிரச்சனைகள் உள்ளிட்ட பல பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.
சமீபத்தில், கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை SARS-CoV-2 புதிய மாறுபாடான 'Omicron' அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு பூஸ்டர் டோஸ்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தின.
சரும பராமரிப்பு குறிப்புகள்: ரசாயனங்கள் கொண்ட சரும பராமரிப்பு பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், சருமம் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தழும்புகள், சுருக்கங்கள் மற்றும் முகப்பரு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு எளிதாக கிடைக்கும் இந்த 6 இலைகள் போதும்.
கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு (Genome Sequencing) அனுப்பப்பட்டுள்ளதாகவும், அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் மகாராஷ்டிரா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கல்லீரலில் உள்ள நச்சுக்களை அகற்ற சந்தையில் பல வகை லிவர் டிடாக்ஸ் கிடைக்கிறது என்றாலும், அதனால் பக்க விளைவுகள் உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், செலவில்லாமல் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
புதிய கோவிட்-19 மாறுபாடான ஒமிக்ரான் மாறுபாடு தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில், இப்போது ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று சுமார் 12 நாடுகளில் பரவியுள்ளது.
கொரோனா (Sars Cov-2) வைரஸ் தொடர்ந்து அதன் வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. கொரோனாவின் தற்போதைய புதிய வகைக்கு (B.1.1.529) ஓமைக்ரான் (Omicron) என்று பெயரிடப்பட்டுள்ளது.
கொரோனா (Sars Cov-2) வைரஸ் தொடர்ந்து அதன் வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. கொரோனாவின் தற்போதைய புதிய வகைக்கு (B.1.1.529) ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது.
சுயஇன்பம் செய்வதனால் விந்தணுக்கள் தீர்ந்துவிடுமோ என்ற அச்சம் பலருக்கு இருக்கிறது. மருத்துவர்களின் கூற்றுபடி நாள் ஒன்றுக்கு 8 கோடி விந்தணுக்கள் நம் உடலில் உற்பத்தி ஆகின்றன.
சிறுநீரக கற்கள் பிரச்சனையால் நீங்கள் சிரமத்தை எதிர்கொள்கிறீர்கள் என்றால், அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என கேட்கிறீர்களா? இதோ உங்களுக்கான 5 டிப்ஸ்.
Health Alert: கற்றாழை அதன் மருத்துவ குணங்கள் காரணமாக பல பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. நம் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய நாம் அதை தடவிக்கொள்கிறோம். சில உடல் ரீதியான பிரச்சனைக்கு அதை மருந்தாகவும் உட்கொள்கிறோம். எனினும், கற்றாழையை குறிப்பிட்ட அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். கற்றாழையை அதிகமாக உட்கொள்வது பல பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும், சில நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கற்றாழை உட்கொள்ளக்கூடாது. யார் யார் கற்றாழையைத் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.