Crime News: ஒசூர் அருகே வீட்டு தண்ணீர் தொட்டியில் தாய், ஒன்றரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே அரசு அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியரின் மகள் பயின்று வரும் நிலையில், திடீர் ஆய்வுக்கு சென்ற ஆட்சியரைக் கண்டு அவரது செல்ல மகள் அடம்பிடித்ததும், வேலை இருக்கு என அம்மா சமாதானப்படுத்தியதும், நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
Krishnagiri Caste Clash: கிருஷ்ணகிரி அருகே இரு சமூகத்தினர் இடையே மோதல் நடந்துள்ளது. அங்கு பட்டியலின மக்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி தீ வைப்பு சம்பவத்தால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tamil Nadu Latest News: அண்ணன் இறந்த இரண்டே மாதத்தில் தங்கையும் தாயும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதறவைக்கும் இந்த நிகழ்வின் பின்னணி என்ன என்பதை விரிவாக காணலாம்.
Tamil Nadu Crime News: சொந்த அக்கா மகளை கொலை செய்த தாய் மாமனும் தானும் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை இதில் முழுமையாக காணலாம்.
Tamil Nadu Crime: ஓமலூர் அருகே சிக்கம்பட்டியில் தனது ரகசிய காதலனுடன் சேர்ந்து 1 வயது பெண் குழந்தையை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் பீர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பீர் பாட்டில்கள் உடைந்து சேதமடைந்தன. இந்த விபத்துக்கு பின்னால் ஒரு சுவாரஸ்ய சம்பவமும் நடந்துள்ளது. அதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்.
Viral News In Tamil Nadu: ஒசூர் அருகே 383 ஆண்டுகால பழமைவாய்ந்த திருவிழாவில் துடப்பம், முறத்தால் அடிவாங்கும் வினோத வழிபாடு. காலம் காலமாய் பின்பற்றப்படும் வழிபாட்டு முறை குறித்து பார்ப்போம்.
கிருஷ்ணகிரி அருகே எருதுவிடும் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்களால் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்து கண்ணாடிகளும் சேதப்படுத்தப்பட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.