மதுரையில் உலகத்தரத்துடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு புதிய தொழில்நுட்பத்தில் வைக்கப்பட்டுள்ள திரையில் கலைஞர் கருணாநிதியுடன் பேசி மகிழ்ந்தார்.
தென் மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டம் ஒழுங்கை சரியாக பராமரிக்குமாறு 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு மக்களை தேடி சென்று கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் ஒரு சாக்கடை என முன்பு நான் பேசியது தவறு என தெரிந்தால் அதனை திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன் என ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.