தமிழகத்தின் காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திரையுலகினர் நடத்தி வரும் போராட்டத்தில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் பங்கேற்றனர்.
சூர்யா-ன் அடுத்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியா பிரகாஷ் வாரியர் நடிக்க வைக்கும் எந்த திட்டமும் இல்லை என்று இயக்குனர் கே.வி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
"மகளிர் மட்டும்" திரைப்படம் வெளியாக 3 தினங்கள் மீதமுள்ள நிலையில் இன்று மாலை 5 மணிக்கு அப்படத்தின் மேகிங் வீடியோ வெளியிடப்பட்டது.
"மகளிர் மட்டும்" ஜோதிகா நடிப்பில் வெளிவர காத்திருக்கும் தமிழ் நாடக திரைப்படம். குற்றம் கடிதல் திரைபடத்திற்கு தேசிய விருது பெற்ற பிராம்மா எழுதி இயக்குகிறார். ஜோதிகா முன்னணி கதாபத்திரத்தில் நடிகின்றார். சரண்யா, ஊர்வாஷி, பானுப்ரியா, நாசர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
"மகளிர் மட்டும்" திரைப்படம் வெளியாக 3 தினங்கள் மீதமுள்ள நிலையில் இன்று மாலை 5 மணிக்கு அப்படத்தின் மேகிங் வீடியோ வெளியிடப்போவதாக படக்குழு டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
"மகளிர் மட்டும்" ஜோதிகா நடிப்பில் வெளிவர காத்திருக்கும் தமிழ் நாடக திரைப்படம். குற்றம் கடிதல் திரைபடத்திற்கு தேசிய விருது பெற்ற பிராம்மா எழுதி இயக்குகிறார். ஜோதிகா முன்னணி கதாபத்திரத்தில் நடிகின்றார். சரண்யா, ஊர்வாஷி, பானுப்ரியா, நாசர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
"மகளிர் மட்டும்" திரைப்படம் வெளியாக 4 தினங்கள் மீதமுள்ள நிலையில் டிவிட்டரில் "மகளிர் மட்டும்" படக்குழுவின் வீடியோக்கள் ட்ரன்ட் ஆகி வருகின்றன.
"மகளிர் மட்டும்" ஜோதிகா நடிப்பில் வெளிவர காத்திருக்கும் தமிழ் நாடக திரைப்படம். வரும் செப்டம்பர் 15ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தினை விளம்பரபடுத்தும் வீதமாக படக்குழு பல ப்ரோமோ வீடியோகளை வெளியிட்டு வருகின்றது.
தற்போது இந்த முன்னோட்ட வீடியோக்கள் ட்ரன்ட் அடித்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா நீட் தேர்வு பற்றி கருத்து கூறியிருந்தார். அதற்கு பதில் அளித்து பேசிய தமிழக மாநில பிஜேபி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நீட் தேர்வு பற்றி நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும்? பணத்திற்காக நடிப்பவர் மருத்துவ தேர்வு பற்றி பேசக்கூடாது என்று அதிரடியாக பதில் அளித்தார்.
இதனால் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யாவின் தலைமை ரசிகர்கள் மன்றம் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியதாவது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.