காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை நட்பு ரீதியாக அணுகி தமிழக அரசு நீண்டகாலத் தீர்வை பெற வேண்டும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பட்டிபுலம் கிராமத்தில் நடைபெற்று வரும் ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் பண்ணப்பட்டியில் வழங்கப்பட்ட பாஜக உறுப்பினர்களுக்கான அட்டையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் கையெழுத்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜக-வின் தேசிய செயலாளர் H. ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது இந்த கருத்துக்கு எதிராக தமிழக தலைவர்கள் ஒன்று கூடி கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.