Edappadi Palanisamy: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தல் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புழல் மத்திய சிறையில் பட்டப்பகலில் பெண் கைதி ஒருவர் தப்பிஓட்டிய நிலையில் இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உயர்பாதுகாப்பு கொண்ட சிறையில் இருந்து கைதி தப்பியது எப்படி எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி கேட்டு கார்த்தி சிதம்பரம் பிரியங்கா காந்தியின் உதவியை நாடியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் நெளஷாத் வழங்க கேட்கலாம்.
இரண்டு ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு ரவுடியை மற்றொரு ரவுடி கொடூரமாக கொலை செய்த சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது. யார் இந்த ரவுடிகள்? இவர்களுக்குள் மோதல் ஏற்பட காரணம் என்ன?
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அட்டைப்பெட்டியில் குழந்தையின் உடல் வழங்கப்பட்ட விவகாரத்தில், 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை போரூர் அருகே உள்ள மௌலிவாக்கம் பாய் கடை லட்சுமி நகரை சேர்ந்த பிரபாவதி மழை வெள்ள பாதிப்பு குறித்து நமது ஜீ தமிழ் நியூஸ் உடன் பகிர்ந்து கொண்டதை இங்கே காணலாம்.
சென்னை போரூர் அருகே உள்ள மௌலிவாக்கம், பாய்கடை, லட்சுமி நகரை சேர்ந்த பிரியங்கா மழை வெள்ளத்தால் தான் சந்தித்த துயரங்களை நமது ஜீ தமிழ் நியூஸ் உடன் பகிர்ந்து கொண்டதை இங்கே காணலாம்.
சென்னை போரூர் அருகே உள்ள மௌலிவாக்கம் பாய் கடை லட்சுமி நகரை சேர்ந்த ஓட்டுநர் உமா சங்கர், இந்த மழை வெள்ளத்தால் தான் சந்தித்த பாதிப்பையும், தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் நமது ஜீ தமிழ் நியூஸ் உடன் பகிர்ந்து கொண்டதை இங்கே காணலாம்.
சென்னை போரூர் அருகே உள்ள மௌலிவாக்கம் பாய் கடை லட்சுமி நகரை சேர்ந்த பள்ளி மாணவன் அர்ஜுன் தான் சந்தித்த மழை வெள்ள பாதிப்பு குறிக்கும் நிவாரணம் அளிக்கப்படாதது குறித்தும் ஜீ தமிழ் நியூஸ் உடன் அவர் பகிர்ந்து கொண்டதை இங்கு காணலாம்
Chennai Floods: அதிமுக ஆட்சியில் மழைக்காலத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் திமுக ஆட்சியை குறை சொல்ல இபிஎஸ் மற்றும் ஜெயகுமாருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
Edapaddi Palanisamy: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடியா திமுக அரசால் வழங்கப்படும் நிவாரணத்தை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அருகேயுள்ள எர்ணாவூர் பகுதியில் வெள்ளநீருடன் கெமிக்கல் கலந்துள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்க சென்ற மக்கள் இயக்க நிர்வாகிகள் அப்பகுதியின் அவல நிலையை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அதனை தற்போது காணலாம்.
Chennai Floods: மிக்ஜாம் புயலாலும், அதனால் ஏற்பட்ட மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு நிவாரண நிதியை ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.