அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: இன்று முதல் 3 நாட்களுக்கு இறுதி விசாரணை

அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதி விசாரணை இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். v

Trending News