முன்கூட்டிய நரை முடிக்கு வெந்தயம்: இன்றைய காலகட்டத்தில் நரை முடி பிரச்சனை அனைத்து வயதினரும் பாதிக்கிறது. சிறு வயதிலேயே முடி பழுக்க ஆரம்பித்தால் டென்ஷன், மன அழுத்தம், சங்கடம், தன்னம்பிக்கை குறைதல் போன்றவற்றுக்கு பலர் ஆளாகின்றனர். இதற்கு உடனடி தீர்வு பெற நாம் கெமிக்கல் நிறைந்த ஹேர் டையை பயன்படுத்தப்படுகிறோம், ஆனால் அது முடியை சேதப்படுத்துமே தவிர சரியான பலனைத் தராது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளம் வயதிலேயே நரை முடி ஏற்பட என்ன காரணம்?
வெள்ளை முடியை கருப்பாக்க பல்வேறு சிகிச்சைகள் வந்துவிட்டன. மோசமான வாழ்க்கை முறையால் சிறு வயதிலேயே முடி நரைக்க தொடங்குகிறது. வெள்ளை முடிக்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக மோசமான வாழ்க்கை முறை வெள்ளை முடிக்கு காரணமாக கூறப்படுகிறது. எனவே, உங்கள் தலைமுடி நரையாக மாறியிருந்தால், இந்த டிப்ஸ் கட்டாயன் உங்களுக்கு பலன் தரும்.


மேலும் படிக்க | உடல் கொழுப்பை எரிக்க.... சூப்பரான ‘5’ காலை உணவு ரெஸிபிக்கள்!


வெள்ளை முடி இளம் வயதிலேயே தொந்தரவு செய்யும்
இந்த நிலையில் இனி முடியை கருமையாக்க விலை உயர்ந்த பொருட்கள் தேவையில்லை, இயற்கையாகவே நரை முடியை மீண்டும் கருமையாக்கலாம். எனவே முடியின் கருமையை திரும்பப் பெறப் பயன்படும் அந்த பொருள் என்னவென்று இப்போது பார்ப்போம்.


நரை முடியை மீண்டும் கருப்பாக்க வைத்தியம் வெந்தயம்


1. வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீர் நிரப்பிய ஒரு பாத்திரத்தில் ஊறவைத்து, அதை பேஸ்ட் செய்து, மறுநாள் காலையில் தலையில் தடவி வந்தால், சில நாட்களில் முடியின் வெண்மை நிறம் மாறத் தொடங்கும்.


2. வெந்தயத்தின் மருத்துவ குணங்கள் பற்றி அடிக்கடி விவாதிக்கப்படுகிறது, அத்தகைய சூழ்நிலையில் உங்கள் தலைமுடியை மீண்டும் கருமையாக்க விரும்பினால், இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆற வைக்கவும். அதன் பின்னர் இந்த தண்ணீரில் உங்களது தலைமுடியைக் கழுவவும்.


3. தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வெந்தயம் அதிகம் பயன்படுகிறது. இந்த பொருளுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால், விரைவில் வெள்ளை முடி பிரச்சனை நீங்கும். இது தவிர, வெந்தயம் முடி உதிர்வதைத் தடுப்பதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.


4. வெந்தயத்தை அரைத்து தூள் தயார் செய்து, இப்போது அதில் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை முடியின் வேர்களில் தடவவும். இதனால் இளமையிலேயே ஏற்படும் நரை முடி பிரச்சனை நீங்கலாம்.


5. தேங்காய் எண்ணெய் சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, அந்தவகையில் வெந்தய விதைகளை அரைத்து தலையில் தடவி வந்தால், முடி வெள்ளையாக மாறுவது மட்டுமல்லாமல், முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லையும் நீங்கும்.


வெந்தயத்தின் நன்மைகள்
பெண்களின் கூந்தல் அழகினை மேம்படுத்தும் முக்கிய பொருளாக இருக்கும் வெந்தயம், முடிவளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. முடி உதிர்தல், பொடுகு, நரை முடி இவற்றிற்கு தீர்வு கொடுக்கும் வெந்தயத்தினை இரவில் ஊறவைத்து பின்பு அறைத்து பேஸ்ட் செய்து, காலையில் குளிக்கும் போது தலையில் தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சியடையும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடல் பருமனா? மோருடன் இதை கலந்து குடிங்க... ஓவர் வெயிட் பிரச்சனை 'நோ மோர்'


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ