பாஜகவின் மூத்த மற்றும் முக்கிய தலைவரான தெலுங்கானாவை சேர்ந்த ஞானேந்திர பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அந்த பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தெலுங்கானாவில் உள்ள மியா பூர் நகரில் அடையாளம் தெரியாத நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தன.ர் அங்கு ஞானேந்திர பிரசாத் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்கொலைக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை.  விசாரணையில் ஞானேந்திர பிரசாத் சமீப காலமாக அந்த வீட்டில் தான் வசித்து வருகிறார் என்பது தெரிய வந்தது. இவர் கடந்த சில நாட்களாகவே கடும் மன உளைச்சலுடன் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது.  சில மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் நானேந்திர பிரசாத்திற்கு படுகாயம் ஏற்பட்டது. 


மேலும் படிக்க | சாலையில் இறங்கி துணி துவைத்து, தவம் செய்த இளைஞரால் பரபரப்பு!



போலீசார் ஞானேந்திர பிரசாத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும் தற்கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணையிலும் தற்போது போலீசார் இறங்கியுள்ளனர்.  ஞானேந்திர பிரசாத்தின் தற்கொலை சம்பவம் பாஜக வட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.



மேலும் படிக்க | சென்னை: பள்ளி மாணவியை கடத்த முயற்சி, கீழே குதித்து தப்பித்த மாணவி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ