பார்க் செய்யப்பட்டிருந்த காரில் நடந்த பகீர் சம்பவம். கடன் தொல்லையால் எடுக்கப்பட்ட விபரீத முடிவு. ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை. நடந்தது என்ன? இங்கே காணலாம்.
பார்க் செய்யப்பட்டிருந்த காரில் நடந்த பகீர் சம்பவம். கடன் தொல்லையால் எடுக்கப்பட்ட விபரீத முடிவு. ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை. நடந்தது என்ன? இங்கே காணலாம்.
UP TCS Employee Suicide: ஆண்களைப் பற்றியும் சிந்தியுங்கள் என தனது கடைசி நொடியில் கண்கலங்கி டிசிஎஸ் ஊழியர் பேசிய வீடியோ நாட்டையே அதிர செய்துள்ளது. மனவ் சர்மாவுக்கு நடந்தது என்ன என்பதை இங்கு காணலாம்.
கோவையில் 7 வயது மகன் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்ததை அடுத்து மன உளைச்சலில் தாய், தந்தை விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
தனக்கு பிறந்த குழந்தையை மருத்துவர்கள் பார்க்க அனுமதிக்கவில்லை என்ற விரக்தியில், பிரசவமான பெண் ஒருவர் வேலூர் அடுக்காம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீனிவாஸ் என்பவர் மும்பையில் பாலத்தில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த வரதராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர், கலைச்செல்வியின் மரணம் கொலையா? தற்கொலையா என உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீர்வரிசை பொருட்களை மீட்டுத்தரவும் வேண்டும் எனவும் மனு அளித்துள்ளனர்.
Suicide In Mettupalayam : பணியில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கப்பட்டதால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளான அரசுத்துறையில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.