சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை. கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை என முதற்கட்ட விசாரணையில் தகவல்!
ஒரு பூனையை தத்தெடுத்து வளர்ப்பது தொடர்பாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, 23 வயதுடைய இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிகோடுவை சேர்ந்தவர் தீபக். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேருந்தில் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக ஒரு வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவை வடக்கரையை சேர்ந்த பெண் ஒருவர் பதிவிட்டிருந்தார். அப்பெண் மலப்புரம் மாவட்டத்தில் முன்னாள் பஞ்சாயத்து member-ஆக இருந்தவர் ஆவார்.
Siragadikka Aasai Serial Actress Rajeshwari Death : தமிழ் சின்னத்திரையுலகில் பிரபலமான தொடராக இருக்கிறது, சிறகடிக்க ஆசை. இந்த தொடரின் நடிகையான ராஜேஸ்வரி, குடும்ப பிரச்சனை காரணமாக விபரீத முடிவை எடுத்திருக்கிறார்.
Actress Prathyusha Court Verdict : பிரபல நடிகை பிரத்யுஷாவின் கொலை வழக்கில் திருப்பம் ஏற்படுமா என்பதை எதிர்பார்த்து மக்கள் காத்துக்கொண்டுள்ளனர். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Tambaram Transport Workshop Supervisor Suicide : தாம்பரம் போக்குவரத்து பணிமனை சூப்பர்வைசர் ரயிலில் பாய்ந்து தற்கொலை: உயர் அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சியே காரணம் என பகீர் தகவல்!
Woman Kills Son After Testing HIV Positive: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெற்ற மகனையே தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எச்ஐவி பாசிட்டிவ் வந்ததால், மகனை கொன்றுள்ளது தெரியவந்தது.
Woman Dies By Suicide Due To Fear Of Ants: எறும்பு பயத்தால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்புடுத்தியுள்ளது. தற்கொலை கடிதத்தில் எறும்புகளுடன் இனி வாழவே முடியாது என குறிப்பிட்டு இருக்கிறார்.
Sulur Air Force Officer Shoots Himself : சூலூரில் விமானப்படை அதிகாரி துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Karnataka Latest News: மனைவியும், அவரது உறவினரும் சேர்ந்தது தன்னை மிகவும் துன்புறுத்துவதாக கூறி, பேஸ்புக் லைவில் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பங்க் கடையில் திருடியதாக பத்தாம் வகுப்பு மாணவனை அரை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்திய கடை உரிமையாளரின் செயலால் மாணவன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Mayiladuthurai Youth Killed Himself : 10 வருடமாக தன்னை காதலித்த காதலி திடீரென காவல் உதவி ஆய்வாளரை காதலிப்பதாக கூறியதால் மனமுடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
NEET Student Saved By Student : ஒரு மாணவி, நீட் பயத்தால் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றிருக்கிறார். ஆனால் ஆசிரியை தகுந்த சமயத்தில் வந்து அவரை காப்பாற்றியிருக்கிறார்.
7th Standard Child Kills Himself Death Note Reason : 7ஆம் வகுப்பு மாணவர், தற்கொலை செய்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கும், அவர் பார்த்து வந்த வெப் தொடர் ஒன்றுக்கும் தொடர்பு இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.
Tiruppur Women Suicide: திருப்பூரில் திருமணம் முடிந்து 10 மாதத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக கணவன் வீட்டில் இருந்து தாய் வீட்டுக்கு வந்த பெண் தற்கொலை செய்துகொண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.