திமுக கூட்டணியில் இருப்பதால் அக்கட்சி சொலவதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் காங்கிரஸ்க்கு இல்லை என விருதுநகர் தொகுதி எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என பிரதமர் மோடி கூறிய வாக்குறுதி என்ன ஆனது? என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.விவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை 72 மணி நேரத்திற்குள் திமுக அரசு குறைக்காவிட்டால் பாஜக சார்பில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பட்டினப்பிரவேசம் ஒரு ஆன்மிக விழா இதில் அரசியல் கலக்காத வாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என தருமபுர ஆதீன மடாதிபதி வீடியோ மூலம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து சமூக சீர்திருத்தவாதிகளான பெரியார் மற்றும் நாராயணகுரு குறித்த பாடங்கள் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Akhilesh Yadav on Gyanvapi Mosque: பணவீக்கம் மற்றும் வேலையின்மை குறித்து பாஜகவிடம் பதில் இல்லை. பா.ஜ.க.விடம் வெறுப்பு நாட்காட்டி மட்டும் இருப்பதால், தேர்தல் வரும் வரை பிரச்னைகளை எழுப்பிக்கொண்டே இருக்கும் என்று அகிலேஷ் கூறினார்.
மத்திய பாஜக அரசு பணக்காரர்களுக்கென ஒரு இந்தியாவையும், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கென ஒரு இந்தியாவையும் உருவாக்க விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியில் 'ஸ' எனும் வார்த்தை இல்லாததால் முதலமைச்சரின் முதல் எழுத்தை மாற்ற அரசு குழு அமைக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நக்கல் அடித்துள்ளார்.
திமுகவில் இந்தி பேசும் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் விரைவில் பானிபூரி விற்கப்போவதை நாம் பார்க்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.
Sonia Gandhi in Udaipur: இன்று நாடு முழுவதும் முஸ்லிம்கள் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். நாட்டில் அவர்களும் சமமான குடிமக்கள், அவர்களுக்கும் சம உரிமை உண்டு.
Amit Shah on PM Modi: பிரதமர் மோடியை எப்படி புரிந்து கொள்ள முடியும் என்று அமித் ஷா கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை வேறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்காமல், முழுமையான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்றார்.
மதுரை: பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக தல்லாகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் புகாரின் பேரின் பாஜகவை சேர்ந்த இருபத்தி ஐந்து பேரின் மீது வழக்கு பதிவு.
முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அனைத்து ஆதீனங்கள் சந்தித்து பட்டிணப் பிரவேசத்திற்கு அனுமதி வழங்க கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.