இந்து மதத்தில் மகாசிவராத்திரிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த ஆண்டு மகாசிவராத்திரி மார்ச் 1ஆம் தேதி வருகிறது. ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சில ராசிக்காரர்கள் மகாசிவராத்திரியிலிருந்து ஒரு மாதம் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிப்பார்கள். அதன்படி மகா சிவராத்திரியை முன்னிட்டு யாருக்கு சிறப்பாக இருக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்வோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிதுனம் -


பணமும் லாபமும் கிடைக்கும், இதன் காரணமாக நிதி நிலை மேம்படும். 
வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும்.
தைரியமும் பலமும் அதிகரிக்கும்.
கௌரவம், பதவி உயர்வு இருக்கும்.
உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
சிவபெருமானின் அருளால் வேலையில் வெற்றி வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.
தொழில், வியாபாரம் போன்றவற்றிற்கு ஏற்ற காலம் அமையும்.
உங்கள் பணி பாராட்டப்படும்.
குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு அமையும்.
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.
குடும்பத்தில் இருந்து திடீர் நல்ல செய்தி வரலாம்.


மேலும் படிக்க | கம்யூனிஸ்ட் நாட்டில் சிவராத்திரி! 1000 ஆண்டு பழமையான சிவ வழிபாடு!


கடகம்-


வேலை மற்றும் வியாபாரத்திற்கு ஏற்ற காணலாம்.
உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.
வேலையில் வெற்றி உண்டாகும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
பதவி உயர்வு அல்லது நிதிப் பலன்களுக்கான வாய்ப்புகளும் இருக்கும்.
எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்க சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும்.
கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு, இந்த நேரம் வரப்பிரசாதம்.
பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நேரம்.


விருச்சிகம்-


குடும்ப உறவுகளில் இனிமை அதிகரிக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
நம்பிக்கை அதிகரிக்கும்.
திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
பணம் சாதகமாக இருக்கும், இதன் காரணமாக நிதி நிலை பக்கம் வலுவாக இருக்கும்.
பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
முதலீடு லாபகரமாக இருக்கும்.


மீனம் -


இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நேரம்.
உங்கள் மதிப்பு உயரும்.
பணியிடத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
சூரியனின் சஞ்சாரத்தில் வெற்றி பெறுவீர்கள்.
பணம் வருவதற்கான புதிய வாய்ப்புகள் அமையும்.
வியாபாரத்தில் லாபம் அடையலாம்.
இந்த நேரம் உங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR