திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம் :


குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்


2) இடம் :


திருப்பூர் 


மேலும் படிக்க | ஒரு நாளைக்கு ரூ.2000 சம்பளத்தில் அரசு வேலை!


3) பணிகள் :


தகவல் தொகுப்பாளர்


4) வேலைவகை :


தற்காலிக பணி(ஒப்பந்த அடிப்படையில்) 


5) கல்வித்தகுதி :


பிஏ / பிசிஏ / பி.எஸ்சி.ஸ்டாட்டிஸ்டிக்ஸ் / பி.எஸ்சி கணிதவியல் என எதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பை படித்து முடித்திருக்க வேண்டும்.


6) முன் அனுபவம் :


ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தகவல் தொகுப்பாளராக 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.


7) வயது வரம்பு :


பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குட்டபட்டவராக இருக்க வேண்டும்.


8) விண்ணப்பிக்கும் முறை :


https://tiruppur.nic.in/  இந்த தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கி கல்விச்சான்று நகல் மற்றும் புகைப்படத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.


9) விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி :


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 
அறை எண்: 633,
6வது தளம், 
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 
திருப்பூர்.


10) விண்ணப்பிக்க கடைசி தேதி :


17.06.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.


மேலும் படிக்க | 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR