அறுவை சிகிச்சை செய்யும் போது ஏன் பச்சை நிற உடை அணிகிறார்கள் தெரியுமா?

Sun, 28 Jan 2024-10:30 am,

நாம் உறவினர்கள், நண்பர்கள் அல்லது நமக்காக மருத்துவனையில் அட்மிட் ஆகி இருப்போம்.  அறுவைசிகிச்சை நடைபெறும் முன்பு மருத்துவர்கள் பச்சை நிற உடை அணிந்திருப்பதை பார்த்து இருப்போம்.  நம்மால் பலருக்கும் ஏன் பச்சை நிறை உடை மட்டும் அணிகின்றனர்? வேறு நிறத்தில் ஏன் அணிவதில்லை என்று யோசிச்சிது இருப்போம்.  

 

வெளிச்சம் நிறைந்த இடத்திலிருந்து இருண்ட அறைக்குள் நுழையும்போது, ​​பச்சை அல்லது நீல நிறத்துடன் தொடர்பு கொண்டால், நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். 

அறுவை சிகிச்சையின் போது, ​​மருத்துவர்கள் அதிகம் சிவப்பு நிற ரத்தத்தை பார்க்க நேரிடும்.  துணியின் நிறம் பச்சை மற்றும் நீல நிறங்களில் இருக்கும் போது மருத்துவர்களின் பார்வை திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சிவப்பு நிறத்தை அதிக உணர்திறன் கொண்டவராகவும் மாற்றுகிறது.

 

பச்சைத் துணி அறுவை சிகிச்சையின் போது கண்ணுக்கு சிறிது ஓய்வு அளிக்கிறது என்று கூறப்படுகிறது. சில மருத்துவர்கள் நீலம் மற்றும் வெள்ளை உடைகளையும் அணிவார்கள். ஆனால் பெரும்பாலும் பச்சை நிறத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

 

கடந்த காலங்களில், மருத்துவர்கள் மற்றும் அனைத்து மருத்துவமனை ஊழியர்களும் வெள்ளை நிற உடை அணிந்திருந்தனர். 1914க்கு பிறகு அது பச்சை நிறமாக மாறியது. அன்றிலிருந்து, இந்த பச்சை நிற உடை அணியப்படுகிறது.  சில மருத்துவர்கள் நீல நிற ஆடைகளை அணிகிறார்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link