தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் குறித்து முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அதுக்குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்திற்கு அனுமதி அளித்ததை திரும்ப பெற வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கவர்னர் பதவிக்கு தகுதி இல்லாத கிரண் பேடியை திரும்ப பெற வேண்டும் என்றும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடமும் தெரிவித்துள்ளோம் என புதுவை மாநில முதல்வர் வி. நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுவை பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புதுவை பள்ளிக் கல்வி இயக்கம் மற்றும் அட்சய பாத்ரா அறக்கட்டளை கையொழுத்திட்டுள்ளன!
தென் தமிழகப் பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசும் என்றும், இதனால் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது!
புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 89.35 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் மாணவர்கள் 89.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாணவிகள் 93.22 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள காவல்துறையினர் தான் உதவ வேண்டும், மாறாக ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடக்கூடாது என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்!
பஞ்சாப் தேசிய வங்கியில் நடைப்பெற்றுள்ள ரூ.21306 கோடி மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.