புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகமாக பரவிவரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக, பள்ளிகளுக்கு வரும் செப். 25ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Puducherry: புதுச்சேரியில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து, துறை வாரியாக நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.
கொலை, போக்சோ வழக்குகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 3 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 19 வழக்கறிஞர்களுக்குத் தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதியால் சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர்... சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க மதுபானத்திற்கு சிக்கன் 65 இலவசம்.. சன்னி லியோனின் நிகழ்ச்சி என புதுச்சேரி களைகட்டியிருக்கிறது...
கொரோனா தடுப்பூசி போட வந்த சுகாதார பணியாளர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற வாலிபர் மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு அட்டகாசம் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை மையம், தொடர்ந்து நிலைமையை கண்காணித்து முன்னெச்சரிக்கைகளை வெளியிட்டுவருகிறது.
பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கிட்டை நிறுத்தி வைத்ததை எதிர்த்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது
புதுச்சேரியில் வென்டிலேட்டர் உதவி கேட்டவருக்கு இரவோடு இரவாக உடனடியாக வென்டிலேட்டர் ஏற்பாடு செய்து உதவிய புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.