சட்டமன்ற தேர்தல் புதுச்சேரி உட்பட அசாம், கேரளா, தமிழகம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு நடந்து முடிந்தது.
தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும்..
மேற்கு வங்காளத்தில் 6 கட்டமாகவும், அசாமில் 2 கட்டமாகவும் தேர்தல் நடந்தது.
புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளது. வாக்கு எண்ணிக்கை காலையில் தொடங்கியது.
காங்கிரஸ் திமுக கூட்டணி மொத்தம் 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது காங்கிரஸ் 15 இடங்களையும் திமுக 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் திமுக, அதிமுக மாறி மாறி முன்னிலை வகிக்கிறது. புதுவையிலும் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. கேரளாவில் இடது சாரிகள் முன்னிலை வகிக்கிறது. அசாமில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது......
2016 சட்டமன்றத் தேர்தல் தமிழகம் மட்டும் மின்றி கேரளம், புதுவை, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களிலும் நடைபெற்று முடிந்துள்ளது.
2016 சட்டமன்றத் தேர்தல் தமிழகம் மட்டுமின்றி கேரளம், புதுசேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் நடைபெற்று முடிந்துள்ளது.
இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விட்டது. அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் ஐந்து இந்திய மாநிலங்களின் அடுத்த முதல்வர்கள் யார் என்பது இன்னும் சற்று நேரத்தி தெரிந்துவிடும்.
தழகத்தில் இரண்டு தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் சராசரியாக பதிவான வாக்குப்பதிவு 73.76 சதவீதம் ஆகும். வாக்குப்பதிவு முடிந்ததும்
மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு 5 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ள 68 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 9 மணி முதல் நிலவரம் தெரியவரும்.
தழகத்தில் இரண்டு தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் சராசரியாக பதிவான வாக்குப்பதிவு 73.76 சதவீதம் ஆகும். வாக்குப்பதிவு முடிந்ததும்
மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு 5 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ள 68 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
தழகத்தில் இரண்டு தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் சராசரியாக பதிவான வாக்குப்பதிவு 73.76 சதவீதம் ஆகும். வாக்குப்பதிவு முடிந்ததும்
மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு 5 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ள 68 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
முதல்வர் ரங்கசாமி மோட்டார் சைக்கிளில் வந்து திலாசுபேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி அமைக்க பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
பிறகு நிருபர்களிடம் பேசிய அவர் "கடந்த ஆண்டு நாங்கள் வெற்றி பெற்று தங்கள் அரசு மக்களுக்காக செயல்பட்டு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. இம்முறையும் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு மக்கள் அளிப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார்..
கிடைத்த தகவல் படி புதுச்சேரியில் 12 மணி வரை 32.16% வாக்குப்பதிவாகியுள்ளது.
சட்டசபை தேர்தலில் 2016
தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. வாக்கு பதிவு 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே மக்கள் நீண்ட வரிசைகளில் வாக்குச் சாவடிக்கு வெளியே நின்டிருந்தனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 233 தொகுதிகள், அதில் 232 தொகுதிகளில் நடைபெறுகிறது மற்றும் ஒரு தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட 3700க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்தில் 18% வாக்குகள் பதிவாகியுள்ளன.
திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டுச் சேர்ந்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. வாக்கு சேகரிப்பதற்காக ராகுல்காந்தி மே 7 தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
ராகுல்காந்தி மே 7ம் தேதி மற்றும் 1௦ம் தேதி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யவார். மேலும் பாண்டிச்சேரியில் 1௦ம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
கேரளாவிலும் மே 11ம் தேதி மற்றும் 12ம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று காங்கிரஸ் மேலிடம் தெரிவித்து உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.