புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 158 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இந்த யூனியன் பிரதேசத்தில் மொத்த தொற்று எண்ணிக்கை 33,986 ஆக உள்ளது எனவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
தமிழ் நாட்டில் இருந்து வருவோர்களிடம் இ-பாஸ் இருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் வளர்ச்சி பணியை மேற்கொள்ள பலமுறை நிதியுதவி கோரிக்கை வைத்தும், அதற்கு மத்திய அரசு இதுவரை செவி சாய்க்காமல் இருக்கிறது. இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்ற விழாவில் ஹிஜாப் அணிந்து வந்ததால் அனுமதி மறுப்பு. பட்டம் போதும்.. தங்கப் பதக்கத்தை வேண்டாம் என திருப்பி அளித்த இஸ்லாமிய மாணவி ரபிஹா
புதுச்சேரியில் மதுபான விலை ₹50 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, அதேப்போல் பீர் விலை ₹10 வரை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது!
தமிழகத்தில் மக்களவை தேர்தளுடன், காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.