நவரத்திரி பண்டிகை இன்று தொடங்கிய நிலையில், ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நவராத்திரி இந்துக்களின் முக்கியமான பண்டிகை. ஒன்பது நாட்களும் அன்னையை வீட்டில் வைத்து ஆராதித்து, வீட்டிற்கு வருபவர்களை தெய்வமாக நினைத்து, உபசரிக்கும் பாரம்பரிய பண்டிகை.
நவராத்திரி விழாவின் இறுதி நாளான மகா நவமி, 9ம் நாள், கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் அம்மனின் தினமாகும். இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியின் எட்டாம் நாள் அதாவது அஷ்டமி திதி, துர்கையை வழிபடுவதற்கு உகந்த நாள். புரட்டாசி மாதம் எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதி, மகா அஷ்டமி அல்லது துர்காஷ்டமி என்றே அழைக்கப்படுகிறது.
முப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரியின் 9 நாட்களும் வழிபடுவதுடன், ஒவ்வொரு நாளும் வழிபட வேண்டிய தெய்வங்களையும், படைக்க வேண்டிய நைவேத்தியங்களையும் இங்கே பார்க்கலாம்.
முப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரியின் 9 நாட்களும் வழிபடுவதுடன், ஒவ்வொரு நாளும் வழிபட வேண்டிய தெய்வங்களையும், படைக்க வேண்டிய நைவேத்தியங்களையும் இங்கே பார்க்கலாம்.
முப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரியின் 9 நாட்களும் வழிபடுவதுடன், ஒவ்வொரு நாளும் வழிபட வேண்டிய தெய்வங்களையும், படைக்க வேண்டிய நைவேத்தியங்களையும் இங்கே பார்க்கலாம்.
முப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரியின் 9 நாட்களும் வழிபடுவதுடன், ஒவ்வொரு நாளும் வழிபட வேண்டிய தெய்வங்களையும், படைக்க வேண்டிய நைவேத்தியங்களையும் இங்கே பார்க்கலாம்.
நவராத்திரி பண்டிகை இன்று முதல் ஆரம்பமாகிறது. இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியின் நாட்கள்.
நவராத்திரி பண்டிகை இன்று முதல் ஆரம்பமாகிறது. இந்த ஆண்டு இன்று ஆரம்பமாகும் நவராத்திரி அக்டோபர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரியை முன்னிட்டு இன்று கோவில்கள், வீடுகளில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம்.
சென்னை வேலம்மாள் நிறை நிலை மேநிலைப் பள்ளியில் நடக்கும் புதிய முயற்சிகள் பற்றி அறிந்துக்கொள்வோம்.
22.09.2017 முதல் 30.09.2017 வரை பள்ளியில் நடக்கு நவராத்திரி சிறப்பாக விழா கொண்டபட்டுவருகின்றன.
இதில் குழந்தைகள் அனைவரும் அஷ்ட லக்சுமி மற்றும் திருமூர்த்தி வேடம் இட்டு அம்மனுக்கு பூசை செய்வது,பிராசதங்கள் வழங்குவது போன்ற நிகழ்வுகள்.
இசை, நடனம் ,பாட்டு கச்சேரிகள் என்று நடத்தி வருகிறார்கள்.
பள்ளி குழந்தைகளுக்கு நமது தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தையும் பள்ளி பருவத்திலுயே விதைக்க வேண்டும் என்று புதிய முயற்சியை செய்துஉள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.