தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்களின் கூடுதல் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ. 1 கோடியே 7 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
Kalaignar Urimai Thogai Scheme: கலைஞர் உரிமைத்தொகையின் பயனர்களுக்கு வழங்குவதற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை விநியோகம் செய்யும் தேதியை தமிழ்நாடு அரசு அறிவித்தது.
CM Stalin Letter To Piyush Goyal: மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கோதுமை மற்றும் பருப்பு விற்பனையாளர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. மாவு மற்றும் பருப்பு வகைகள் விலைகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன.
Tamilnadu Tomato Price Issue: தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தால், விற்பனையை தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலை கடைகளுக்கு விரிவுப்படுத்துவோம் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
Yogi Government Big Decision: கனரக வாகனங்கள் செல்லக்கூடிய முக்கிய சாலைகளில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடைகளில் இந்த பொருட்கள் கிடைக்கும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனுடன், பொருட்களின் தரமும் உறுதி செய்யப்படும். இதற்கான உத்தரவுகளை உணவு மற்றும் தளவாடத் துறை பிறப்பித்துள்ளது.
Ration Card Latest: கார்டு வைத்திருப்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் அவ்வப்போது பல வசதிகள் செய்து தரப்படுகிறது. இப்போது அரசாங்கமும் உங்களுக்கு ரேஷன் பொருள்களுடன் பணத்தையும் தரும்.
Ration Card Latest Updates: நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் மின்னணு பாயிண்ட் ஆப் சேல் சாதனங்களை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான சட்ட விதிகளிலும் திருத்தம் செய்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு உரிய கோதுமை, மண்ணெண்ணெய் அளவை வழங்க வலியுறுத்தி இரண்டு முறை கடிதம் எழுதியும் எந்தவித பதிலும் அளிக்கப்படாததால், முதலமைச்சரின் அனுமதி பெற்று நேரில் சென்று வலியுறுத்த உள்ளோம் என அமைச்சர் சக்கரபாணி பேட்டியளித்துள்ளார்.
Ration Card: மாநிலத்தின் ரேஷன் கடைகளுக்கு புதிய வசதிகளை வழங்க தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் சேவை மாநிலத்தில் எல்பிஜி சிலிண்டர்களை விற்க நியாய விலைக் கடைகளுக்கு உரிமங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Free Food Packets: அரிசி, பருப்பு, உப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்திவாசிய உணவுப்பொருள்கள் அடங்கிய பொருள்களை ஏழை மக்களுக்கு இலவசமாக ரேஷன் கடைகள் மூலம் வழங்க மாநில அரசு ஒன்று முடிவெடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.